சீதாப்பிராட்டி உருவாக்கிய மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபட்டுள்ளார் ஸ்ரீ ராமர். ஹனுமன் கொண்டு வந்த லிங்கம் தனி சந்நிதியில் உள்ளது. பிரம்மதேவரும் இந்த லிங்கத்தை பூஜித்து வழிபட்டுள்ளார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
நாம சங்கீர்த்தன பக்தியை வகுத்து தந்து, மக்கள் மத்தியில் ஏனாதி நாயனார் அவதரித்த ஸ்தலம் இது. ஒரு செட்டியின் தோஷத்தை நீக்கியருளிய ஸ்தலம். பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் நீக்க வல்ல ஸ்தலம்.