அருள்மிகு பவளவண்ணர்; திருக்கோவில் (காஞ்சி)

God Name :

ஆஞ்சநேயர் கோவில்

Dindigul

Call : +91-9842351931

ப்ரம்மா நடத்தவிருந்த யாகத்தை தடுத்த நிறுத்த சரஸ்வதி தேவி மேற்கொண்ட பல விதமான செய்கைகளில் 

ஒன்றாக அசுரர;களை ஏவிவிட்டாள். எல்லா அசுரர;களையும் தனது சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்த 

பெருமாளின் மீது அசுரர;களின் ரத்தம் பீய்ச்சி அடித்ததால் சிவந்த நிறத்தைக் கொண்டு பவளவண்ணராக 

காட்சி தருகிறார; என ஸ்தல வரலாறு.

பாற்கடலில் பொங்கிய விஷத்தால் கருநிறமானது திருமால் மேனி. அதை போக்கி பொன்னிற மேனி பெற 

நினைத்த திருமால் காஞ்சி வந்தடைந்து,  வீரட்டகாசத்தின் முன்பு தீர;த்தம் உண்டாக்கி, தாமரை மலர;களால் 

வீரட்டகாசரை அர;ச்சித்து வழிபட்டார;. இதனால் மகிழ்ந்த

வண்ணம் தந்தருளியதாக கூறப்படுகிறது.

வைகுண்டத்திற்கு சென்று ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்க முற்பட்டு அங்கு சென்ற ப்ருகு முனிவரை 

கவனியாது விஷ்ணு பகவான் மஹாலக்ஷ்மியுடன் பேசிக் கொண்டிருந்தார;. தன்னை அலட்சியம் செய்கிறார; 

எனக் கோபம் கொண்ட ப்ருகு முனிவர;,விஷ்ணுவை காலால் எட்டி உதைத்து விடுகிறார;. உதைத்த கால் 

வலிக்குமே எனக் கூறி விஷ்ணு பகவான் முனிவரின் காலை பிடித்து இதமாக தடவலானார;. தனது தவறை 

உணர;ந்த ப்ருகு முனிவர;,இத்தலத்திற்கு வந்து பவளவண்ணரை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். 

108 திவ்ய தேசங்களுள் ஒன்று

மூலவர;: பவள வண்ணர; தாயார;: பவள வல்லி

மூலஸ்தானத்தின் மூலவராக பவள வண்ணர;, சிவந்த மேனியராக, மேற்கே திருமுக மண்டலம் கொண்டு 

அமர;ந்த திருக்கோலம். திருவாழி, திருச்சங்கம் ஏந்தியும், அபய வரத கரங்களுமாக சதுர;புஜங்களுடன் காட்சி. 

ப்ருகு மகரிஷி, அஸ்வினி தேவதை ஆகியோர;க்கு பிரத்யட்சமானதாக ஐதீகம்.

உத்ஸவப் பெருமாள் ஸ்ரீ தேவி - பு+தேவி தேவியர;களுடனும், பேரெழில் கொண்ட திருமேனியுடனும் அதி 

அலங்காரனாக சேவை சாதிக்கின்றார;. ப்ருகு மகரிஷியும் இடம் பெற்றுள்ளார;.

பரவாசுதேவரின் சிறிய மூர;த்தம், வெண்ணைக்காடிய கண்ணன் என நித்யோத்சவம் கண்டருளும் 

பெருமாளை சேவிக்கலாம். ஆண்டாள் திருவுருவம் அழகாக இருக்கின்றது.

ஸ்ரீராமச்சந்திர மூர;த்தி - சீதாதேவி - லஷ்மணர; - ஹனுமன், சந்தான கோபால கிருஷ்ணன் திருவுருவங்கள் 

எழில் கொண்டவை. பெரிய திருவடியும் ஆழ்வாராதிகளும்  எழுந்தருளியுள்ளனர;.

மூலவர;: பவள வண்ணர; தாயார;: பவள வல்லி

மூலஸ்தானத்தின் மூலவராக பவள வண்ணர;, சிவந்த மேனியராக, மேற்கே திருமுக மண்டலம் கொண்டு 

அமர;ந்த திருக்கோலம். திருவாழி, திருச்சங்கம் ஏந்தியும், அபய வரத கரங்களுமாக சதுர;புஜங்களுடன் காட்சி. 

ப்ருகு மகரிஷி, அஸ்வினி தேவதை ஆகியோர;க்கு பிரத்யட்சமானதாக ஐதீகம்.

உத்ஸவப் பெருமாள் ஸ்ரீ தேவி - பு+தேவி தேவியர;களுடனும், பேரெழில் கொண்ட திருமேனியுடனும் அதி 

அலங்காரனாக சேவை சாதிக்கின்றார;. ப்ருகு மகரிஷியும் இடம் பெற்றுள்ளார;.

பரவாசுதேவரின் சிறிய மூர;த்தம், வெண்ணைக்காடிய கண்ணன் என நித்யோத்சவம் கண்டருளும் 

பெருமாளை சேவிக்கலாம். ஆண்டாள் திருவுருவம் அழகாக இருக்கின்றது.

ஸ்ரீராமச்சந்திர மூர;த்தி - சீதாதேவி - லஷ்மணர; - ஹனுமன், சந்தான கோபால கிருஷ்ணன் திருவுருவங்கள் 

எழில் கொண்டவை. பெரிய திருவடியும் ஆழ்வாராதிகளும்  எழுந்தருளியுள்ளனர;.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.30 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.