அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர். திருக் கோவில் (ஊட்டத்தூர்)

God Name :

தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்

Tiruchirappalli

Call : +91-9788062416

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர;மதை, சிந்து, காவேரி, துங்கபத்ரா ஆகிய நதிகளுக்கு இடையே யார; பெரியவர;? 

என்ற போட்டி இருந்தது. சிவபெருமான் நந்தியம்பெருமானை அழைத்து அனைத்து நதிகளையும் குடிக்க சொன்னார;. 

நந்தியின் மூடிய வாயிலிருந்து கங்கை வழிந்ததால் கங்கையே பெரியது என தீர;மானிக்கப்பட்டது. இதுவே கொள்ளிடம் 

வரை நந்தியாறு எனும் பெயரில் ஓடுகிறது.

நந்தியாறு உற்பத்தி ஆகும் ஊற்றுதான் திருக்குளம். அதனால் இவ்வு+ர; ஊற்றத்தூர; எனப் பெயர; கொண்டது.

அப்பர; பெருமான் இவ்வு+ருக்கு வந்தபோது ஊர; முழுக்க சிவலிங்கங்கள் காட்சியளித்ததால், தரையில் கால் 

வைக்கலாகாது என 5 கி.மி தள்ளி நின்று பாடினாராம். அப்படி பாடிய ஊரே பாடலூர; ஆகும். 

மூலவர;: சுத்த ரத்னேஸ்வரர;, அம்பாள்: அகிலாண்டேஸ்வரி

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார; சுத்தரத்னேஸ்வரர;. ஒளி வீசும் தேஜோமய லிங்கம். 

தீபாராதனை காண்பிக்கும்போது மூலவர; ஜோதி வடிவாக காட்சி தருகின்றார;. அன்னை அகிலாண்டேஸ்வரி உடன் 

எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

இங்கு பஞ்சாட்சர மந்திரம் கூறினால் தோஷங்கள் விலகும். மாசி மாச வளர;பிறையில் கூறுவது கூடுதல் விசேஷம். 

இரட்டை விநாயகர;கள், கோடி விநாயகர;, வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், இரட்டை லிங்கங்கள், ஐந்து 

நந்திகேஸ்வரர;கள், தட்சிணாமூர;த்தி, மனித வடிவிலுள்ள அதிகார நந்தி, கஜலக்ஷ்மி - சரஸ்வதி - துர;க்கை, 

ஸ்ரீ காத்யாயினி, வீரபத்ர ஸ்வாமி, பைரவர; என அனேக மூர;த்தங்களை தரிசிக்கலாம்.

ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்கநதனம், யானை நதனம், யாழி நதனம் எனும் பஞ்சநதப்பாறைகளான 

சிலாக்கற்களைக் கொண்டு உருவான நடராஜப் பெருமானின் திருவுருவம் அபு+ர;வமானதாகவும், அரிய

வேலைப்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கின்றது. பத்தடி உயரம் கொண்ட அழகிய நெடிய திருமேனி

லேசாகத் தட்டினால்  ஓம் எனும் நாதம் எழுப்பும் திருமேனி. முகத்தை சாய்த்து நடராஜரைப் பார;க்கும் 

சிவகாமியம்மையின் திருவுருவம் அருகே இருக்கின்றது.

12 ராசிகள் - 27 நட்சத்திரங்கள் மேற்கூரையில் செதுக்கப்பட்டுள்ளன. 1300 ஆண்டுகட்கு முற்பட்ட கோவில். 

ராஜராஜ சோழன் கட்டியதாக கூறப்படுகிறது.

மூலவர;: சுத்த ரத்னேஸ்வரர;, அம்பாள்: அகிலாண்டேஸ்வரி

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார; சுத்தரத்னேஸ்வரர;. ஒளி வீசும் தேஜோமய லிங்கம். 

தீபாராதனை காண்பிக்கும்போது மூலவர; ஜோதி வடிவாக காட்சி தருகின்றார;. அன்னை அகிலாண்டேஸ்வரி உடன் 

எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

இங்கு பஞ்சாட்சர மந்திரம் கூறினால் தோஷங்கள் விலகும். மாசி மாச வளர;பிறையில் கூறுவது கூடுதல் விசேஷம். 

இரட்டை விநாயகர;கள், கோடி விநாயகர;, வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், இரட்டை லிங்கங்கள், ஐந்து 

நந்திகேஸ்வரர;கள், தட்சிணாமூர;த்தி, மனித வடிவிலுள்ள அதிகார நந்தி, கஜலக்ஷ்மி - சரஸ்வதி - துர;க்கை, 

ஸ்ரீ காத்யாயினி, வீரபத்ர ஸ்வாமி, பைரவர; என அனேக மூர;த்தங்களை தரிசிக்கலாம்.

ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்கநதனம், யானை நதனம், யாழி நதனம் எனும் பஞ்சநதப்பாறைகளான 

சிலாக்கற்களைக் கொண்டு உருவான நடராஜப் பெருமானின் திருவுருவம் அபு+ர;வமானதாகவும், அரிய

வேலைப்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கின்றது. பத்தடி உயரம் கொண்ட அழகிய நெடிய திருமேனி

லேசாகத் தட்டினால்  ஓம் எனும் நாதம் எழுப்பும் திருமேனி. முகத்தை சாய்த்து நடராஜரைப் பார;க்கும் 

சிவகாமியம்மையின் திருவுருவம் அருகே இருக்கின்றது.

12 ராசிகள் - 27 நட்சத்திரங்கள் மேற்கூரையில் செதுக்கப்பட்டுள்ளன. 1300 ஆண்டுகட்கு முற்பட்ட கோவில். 

ராஜராஜ சோழன் கட்டியதாக கூறப்படுகிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

08.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.