அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர; திருக் கோவில் (திருமாந்துறை)
God Name :
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Tiruchirappalli
Call : +91-9942740062
தாயை இழந்து விட்ட குட்டி மான் ஒன்று, தாயை இழந்ததுக் கூடத் தெரியாமல் சுற்றித் திரிந்தது. மான் வடிவம்
கொண்டு அதற்கு தாயாக நின்று ஆதரவு தந்தார; இறைவன். இதனால் மாந்துறை எனப் பெயர; கொண்டது.
கௌதமரிடமிருந்து பெற்ற சாபம் நீங்க இந்திரனும், புத்ர பாக்யம் வேண்டி ம்ருகண்டு முனிவரும், கண்வ முனிவரும்,
சூரிய - சந்திரர;களும், சமுத்ரராஜனும், சூரியனின் மனைவியும் வழிபட்ட ஸ்தலம். ப்ரம்மா தனது பாவம் தீர வழிபட்ட
ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. துன்பங்களை போக்கும் ஸ்தலம் என்பதால் அகாபஹரி என்று அழைப்பார;கள்.
இங்குள்ள ஆலமரத்தடி மண்ணை திருநீற்றுடன் சேர;த்து பிரசாதமாக வழங்குகின்றனர;.
தேவாரத்திருத்தலம்
மூலவர;: ஆம்ரவனேஸ்வரர;, அம்பாள்: வாலாம்பிகை
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார; ஆம்ரவனேஸ்வரர;. பெரிய பாணத்துடன் கூடிய
அழகான லிங்க மூர;த்தம். மாமரத்தடியில் சுயம்புவாகத் தோன்றியவர;. இவருக்கு மாமரநாதர;, ம்ருகண்டீசர;,
ஆதிரத்னேஸ்வரர; ஆகிய திருநாமங்களும் உண்டு. பங்குனி மாசம் முதல் மூன்று நாட்களில் சூரியனின்
ஒளிக்கதிர;கள் ஸ்வாமியின் மீது படர;ந்து சூரிய பு+ஜை செய்கின்றன.
கோஷ்ட மூர;த்தங்களுடன் நர;த்தன விநாயகரையும்;, ஆதிசங்கரரையும்;; தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில்
விநாயகர;, வள்ளி - தெய்வயானை உடனாய மயிலேறும் முருகன், கஜலக்ஷ்மி ஆகியமூர;த்தங்களை தரிசிக்கலாம்.
தெற்கு பார;த்த தனி சந்நிதியில் அம்பாள் வாலாம்பிகை சர;வாலாங்கார பு+ஷிதையாக எழுந்தருளி அருள்
பாலிக்கின்றாள். இவளுக்கு அழகம்மை என்ற பெயரும் உண்டு.
சூரியனைப் பார;த்தபடி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன.
காவல் தெய்வங்களான கருப்பசாமி, பண்டிதர;சாமி, மதுரை வீரன் ஆகிய கிராம தேவதைகளை தரிசிக்கலாம்.
மூலவர;: ஆம்ரவனேஸ்வரர;, அம்பாள்: வாலாம்பிகை
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார; ஆம்ரவனேஸ்வரர;. பெரிய பாணத்துடன் கூடிய
அழகான லிங்க மூர;த்தம். மாமரத்தடியில் சுயம்புவாகத் தோன்றியவர;. இவருக்கு மாமரநாதர;, ம்ருகண்டீசர;,
ஆதிரத்னேஸ்வரர; ஆகிய திருநாமங்களும் உண்டு. பங்குனி மாசம் முதல் மூன்று நாட்களில் சூரியனின்
ஒளிக்கதிர;கள் ஸ்வாமியின் மீது படர;ந்து சூரிய பு+ஜை செய்கின்றன.
கோஷ்ட மூர;த்தங்களுடன் நர;த்தன விநாயகரையும்;, ஆதிசங்கரரையும்;; தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில்
விநாயகர;, வள்ளி - தெய்வயானை உடனாய மயிலேறும் முருகன், கஜலக்ஷ்மி ஆகியமூர;த்தங்களை தரிசிக்கலாம்.
தெற்கு பார;த்த தனி சந்நிதியில் அம்பாள் வாலாம்பிகை சர;வாலாங்கார பு+ஷிதையாக எழுந்தருளி அருள்
பாலிக்கின்றாள். இவளுக்கு அழகம்மை என்ற பெயரும் உண்டு.
சூரியனைப் பார;த்தபடி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன.
காவல் தெய்வங்களான கருப்பசாமி, பண்டிதர;சாமி, மதுரை வீரன் ஆகிய கிராம தேவதைகளை தரிசிக்கலாம்.

Opening Time
05.30 AM

Closing Time
07.00 PM

Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.