அருள்மிகு ஏகாந்தலிங்கஸ்வாமி திருக்கோவில் (ஆழ்வார் தோப்பு)

God Name : மூலவர்: ஏகாந்தலிங்கஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

க்ஷேத்ராடனத்தில் (காந்தை முனிவர்) அதிலிருந்து தோன்றிய ஜோதியின் வயப்பட்டு, இங்கேயே தவச்சாலை ஒன்றை அமைத்து, இவ்விறைவனை அனுதினமும் வழிபடலானார். இவரது பக்திக்கு மெச்சிய இறைவன் அவருக்கு காட்சி தந்தான். இறைவன் இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டுமென கேட்டுக்கொண்டார் ஸ்வாமிகள். இறைவனும் கோவில் கொண்டான். காந்தை ஸ்வாமிகளின் பெயராலேயே இத்தலம் காந்தீஸ்வரம் என அழைக்கப்படுகிறது.
மூலவர்: ஏகாந்தலிங்கஸ்வாமி, அம்பாள்: அறம் வளர்த்த நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஏகாந்தலிங்கஸ்வாமி. சுயம்பு லிங்கம். சித்தர் வழி வந்த காந்தை முனிவர் பிரதிஷ்டை செய்த அழகிய லிங்கம். அம்பாள் அறம் வளர்த்த நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். சாந்நித்யம் மிக்க சந்நிதி. நுழைவாசலில் கஜலட்சுமி சிற்பம் அழகாக உள்ளது. கன்னி விநாயகர், சுப்ரமண்யஸ்வாமி, சந்திரன், தட்சிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், காசி - விஸ்வநாதர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். சனீஸ்வர பகவானும், பைரவரும் சந்நிதி கொண்டுள்ளனர். கொடி மண்டபத்தையொட்டி அஷ்டபுஜகாளி எழுந்தருளியுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.