அருள்மிகு ஷீரடி சாயிபாபா திருக் கோவில் (கிருஷ்ணன்கரணை)

God Name : ஷீரடி சாயிபாபா

ரஞ்சன்குடி கோவில்

திருவாரூர்

Call : +91-

நெடுஞ்சாலையில் தொடங்கி பின்புறம் கடற்கரை வரை நீண்ட மதில் சுவர்களுடனும், அதனுள் அழகிய நந்தவனமும் கொண்டுள்ள கோவில். சுத்தமாக பராமரிக்கின்றனர். அழகிய மண்டபத்தில் ராஜ கணபதி எழுந்தருளியுள்ளார். கோடரி, அங்குசம், மோதகம், அபய ஹஸ்தம் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. மார்பிள் சிலை. த்வாரகாமாயி, குருஸ்தான் ஆகிய தரிசனங்கள் முடித்து பிரதான மூலவரை தரிசிக்கலாம். பாதங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். (பைத்) நம்பிக்கை மற்றும் (பேஷன்ஸ்) பொறுமை என்ற இரண்டு வாசல்களுடன் கூடிய விசாலமான மண்டபம் கொண்ட மூலஸ்தானம். படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும். மூலவர் ஷீரடி சாயிபாபாவின் தோற்றம் ஷீரடியில் இருப்பது போலவே உருவாக்கி உள்ளனர். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் சாந்நித்யம் கொண்ட மூர்த்தி. எதிரே மேரு பிரதிஷ்டை செய்துள்ளனர். தியானம் செய்ய பெரிய கூடம் ஒன்றை அமைத்துள்ளனர். சாயிபாபாவின் உபதேசங்களை பரப்புதல், சாயி மந்திர் கட்டுவதற்கு துணை புரிதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க உதவி, போன்ற நற்காரியங்களை செய்து வரும் ட்ரஸ்ட் அமைத்துள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.