அருள்மிகு சோம நாதேஸ்வரர் திருக் கோவில் (புஞ்சைத்துறையாம்பாளையம்)

God Name : சோமநாதேஸ்வரர்

ஈஸ்வரன் கோவில்

நாகப்பட்டினம்

Call : +91-

பாண்டிய அரசன் ஒருவன் குதிரை மீது பயணித்து இத்தலமருகே வந்தபோது, குதிரை மேற்கொண்டு நகர மறுத்ததாம். இங்கு மண்டிக் கிடந்த செடிகொடிகளை விலக்கி பார்த்ததில் சிவலிங்கம் இருந்தது கண்டெடுக்கப்பட்டு அதை வெளிக்கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக வரலாறு.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோமநாதேஸ்வரர். ஒளி வீசும் பாணமும், பெரிய ஆவுடையும் கொண்ட அழகிய திருமேனி. மங்கள நாயகியாக எழுந்தருளியுள்ளார் அன்னை மங்காளம்பிகை. கன்னி மூல கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், சொர்ண பைரவர், சூரிய-சந்திரர்கள் தட்சிணாமூர்த்தி, சனிஸ்வரர் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.