மிகவும் சக்தி வாய்ந்த கிராம தேவதையான இவள் சிவசக்தி ஸ்வரூபமாகவும், எல்லைக்காளியாகவும் விளங்குகிறாள். 2500 வருங்காலங்களுக்கு முற்பட்ட கோவில் என்றும், சமணர்களின் காலத்தில் வடிவமைக்கப்பட்ட திருவுருவம் என்றும் கூறப்படுகின்றது.
மூலஸ்தானத்தில் மூலவராக புமாத்தம்மன் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள்.
ஐந்துதலை நாகம் குடை பிடிக்கின்றது. மேற்கரங்களில் சூலம் - பாசம் கொண்டும், கீழ்க்கரங்கள் அபய-வரத முத்திரை கொண்டும், சதுர புஜங்களுடனான அழகிய திருமேனி.
இடதுபுற செவியில் மட்டும் தோடு அணிந்துள்ளார.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.