அருள்மிகு வீர வரநாத ஸ்வாமி திருக்கோவில் (கிணாரு)

God Name : வீர வரநாத ஸ்வாமி

திருவாரூர்

Call : +91-

தேவேந்திரன் தான் கொண்ட சாபத்தினால் உடல் முழுவதும் கண்கள் பெற்றான். அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றான். இதனால் ஸ்வாமியையும் சேர்த்து வீர வரநாத ஸ்வாமி என அழைக்கின்றனர். திருக்கண்ணார என்றிருந்த இவ்வூரின் பெயர் பின்நாளில் கிணார என மருவியது. தேவார வைப்புத்தலம்
மூலவர்: வீர வரநாத ஸ்வாமி, அம்பாள்: அம்பா நாயகி மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளாரு: வீர வரநாத ஸ்வாமி. இவருக்கு நேத்ரபுரஸ்வரர் என்றொரு திருநாமமும் உண்டு. அம்பாள் அம்பா நாயகி சௌந்தர்யமான திருமேனியுடன் காட்சி தருகின்றாரு. ஸ்வாமிக்கு பின்புறமாக சோமாஸ்கந்தர், அம்பாள், முருகன் மற்றும் சிவனாகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஒரே கல்லால் உருவானது என்பர். கோஷ்டத்தில் ப்ரம்மா, மற்றும் விஷ்ணு காட்சி தருகின்றனர். ஸ்ரீ நிருத்த கணபதியின் திருவுருவம் அழகாக இருக்கிறது. மூலவர் திருமேனிக்கும் நந்தியம்பெருமானுக்கும் மத்தியில், சாப விமோசனம் பெற்ற இந்திரன் ஐராவதத்தின் மீது அமர்ந்து காணப்படுகிறாரு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.