அருள்மிகு மலைமேல் பசுபதீஸ்வரர் திருக்கோவில் (அச்சிறுப்பாக்கம்)
God Name : பசுபதீஸ்வரர்
திருவாரூர்
Call : +91-
மூன்று கண்களையுடைய திரிநேத்ரதாரி முனிவர்; இம்மலையில் நீண்ட காலம் தவமிருந்தார்;. தவத்தில் மகிழ்ந்து பிரத்யட்சமான இறைவனிடம் திரிபுரம் எரித்த போரின்போது கொண்ட கோலத்தை மீண்டும் ஒரு முறை காண்பிக்க வேண்டும், தரிசிக்க ஆசையாக உள்ளது என விண்ணப்பித்தார்;.
உமா தேவியை உடன் கொண்டு, வில்லும் -அம்பும் ஏந்தி ரதத்தில் தோன்றி தரிசனம் தந்த சிவபெருமானை இந்த மலை மீது பசுபதிநாதராக எழுந்தருளி அனைவருக்கும் தரிசனம் தர வேண்டும் என வேண்டினார்; முனிவர்;. அவரது வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் இங்கு எழுந்தருளியுள்ளார்;.
பின்னர்; நீண்ட காலம் தவமிருந்த திரிநேத்ரதாரி முனிவர்;, இங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்; என ஸ்தல வரலாறு.
இந்த மலைக்கு சுதர்சன மேரு கிரி என்ற பெயரும் உண்டு. சித்தர்கள் பலர் அரூப நிலையில் இங்கு வாழ்ந்து வருகின்றனர்;.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார்; பசுபதீஸ்வரர்;
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.