விட்டல் எனும் அரசன் உறங்கும் நேரத்திலும் அரங்கனையே நினைக்கும் ரங்கபக்தன். அவனை இழுத்துச் செல்ல யமகிங்கரர்கள் வந்தபோது, 'ரங்கா, அபயம்!' என்று அலறினான். கூற்றுவனின் (எமனின்) ஆட்களை ரங்கன் விரட்டிவிட்டு அரசனுக்கு அபயம் தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. கூற்றுவனின் ஆட்களை ரங்கன் விரட்டிவிட்டதால் இவ்வூர் கூற்றுவன்குடி எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி கூத்தக்குடி என்றானதாகக் கூறுகின்றனர்.
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் (கூத்தக்குடி)
Primary Deity
அரங்கநாதர்
Temple Type
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில்
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக அருள்புரியும் அரங்கநாதரின் திருமேனியை சேவிக்க ஆனந்தம் பெருகுகிறது. சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். மூலவராகவும், உற்சவராகவும் பக்தர்களுக்கு அருள்புரியும் இவருக்கு சனிக்கிழமைகளில் விசேஷ திருமஞ்சனங்கள் செய்யப்படுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.