அகஸ்தியர் தனக்கு பரிசாக கிடைத்த இரண்டு குன்றுகளை இங்கு கொண்டு வந்து சேர்க்கும் பணியினை இடும்பனிடம் ஒப்படைத்தார்.
அகஸ்தியரின் மந்திரோபதேசத்தால் உண்டாக்கப்பட்ட பிரம்மதண்டத்தை காவடி கோலாக்கி, இரு குன்றுகளையும் காவடியாக்கி தூக்கி செல்கிறான் இடும்பன்.
பழநி அருகே உள்ள இடும்பன் மலையில், இடும்பனை சம்ஹாரம் செய்யும் முருகன் அங்கிருந்து தாண்டி சென்று குடி போகுமிடம் என்பதால் தாண்டிக்குடி எனப் பெயருற்றது.