தியாகேசர் ஆலயத்து சண்டிகேசர் இங்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு, இங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துக் கொண்டு திரும்புவார். தியாகேசர் ஆலயத்தில் இந்த பிடி மண்ணையும் சேர்த்து விதைத்து முளைப்பாரி வளர்க்கப்படும். அதன் பின்னரே கொடியேற்றம் நடைபெறும்.
பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின் போது இங்கு வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.