இரண்டு அரச படையினர் போர் செய்த இடம் என்பதால் பேரணிமல்லூர் எனப்பெயர் கொண்டு பின்னர் நாளடைவில் மருவி பெரணமல்லூர் என்றானது.
இவ்வூரை விட்டு வெளியே செல்பவர்கள், இவரை வழிபட்ட பின்னரே பயணம் மேற்கொள்வதால், இடையூறுகள் ஏதுமில்லாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
ஆஞ்சநேயர் மார்கழி அமாவாசை தினத்தில் பிறந்ததால் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.