நெல்லையப்பர் காந்திமதி திருக்கல்யாண வைபவத்தைக் காண வந்த கோவிந்தராஜப் பெருமாள் கம்பா நதி மண்டபத்தில் எழுந்தருளி தாரை வார்த்து தருவதாக ஐதீகம்.
'கரிய' என்பது சனியை குறிப்பதாகவும், 'மாணிக்க' என்பது சூரியனை குறிப்பதாகவும் உள்ளது. எனவே, 'கரியமாணிக்கப் பெருமாள்' என்ற திருநாமம் கொண்டார் எனக் கூறப்படுகிறது.