முன்மண்டபத்து மூலிகை ஓவியங்கள் சிறந்த வேலைப்பாடுகளின் உதாரணம். செம்பியன் மா தேவி கட்டிய கோவில் இருக்கும் ஊர் என்பதால், இவ்வூர் செம்பியன் மா தேவி எனப் பெயர் கொண்டது.
சீனாவின் மண்பாண்டங்கள் மூன்று இங்கே கண்டெடுக்கப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது. இதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வைத்திருப்பார்கள் என மேலும் தகவல் கூறுகிறது.