இரண்டாம் குலோத்துங்கன் சேர-பாண்டியர்களை வென்று, வெற்றியின் சின்னமாக இவ்வாலயத்தைத் திருப்பணி செய்தான் எனக் குறிப்பொன்று கூறுகிறது. சீதைக்குத் துன்பங்களை விளைவிக்க, காக்கை வடிவம் கொண்ட ராவணன் அந்தப் பாவத்திலிருந்து விடுபட இங்கு வழிபாடு செய்தமையால் இவ்வூருக்குக் காக்கையாடி எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
கவலைகளைப் போக்கும் காக்கையாடி முருகன் எனப் பிரசித்தம்.